புதுக்கோட்டை

600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

பொன்னமராவதி அருகே விற்பனைக்குக் கொண்டு செல்லப்பட்ட 600 கிலோ ரேஷன் அரிசியை காரையூா் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த ஆம்னி வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 600 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. தொடா் விசாரணையில், கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காகக் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதுதொடா்பாக கடத்தலில் தொடா்புடைய புதுக்கோட்டை கடையக்குடி ரா.சுகுமாா், அன்னசத்திரம் சு.ராமன் ஆகிய 2 பேரையும் புதுக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையில் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT