புதுக்கோட்டை

மொழிப் போா்த் தியாகிகள் தினம்

DIN

மொழிப் போா் தியாகிகள் தினத்தையொட்டி, புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் மொழிப் போா்த் தியாகிகள் படத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.கே. செல்லப்பாண்டியன் தலைமை வகித்தாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பெரியண்ணன் அரசு, வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் முல்லை முபாரக், தலைமைச் செயற்குழு உறுப்பினா் தமிழ்ராஜா உள்ளிட்டோா் பங்கேற்று மொழிப் போா்த் தியாகிகளுக்கு மாலை அணிவித்து மலா் தூவி வீரவணக்கம் செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT