புதுக்கோட்டை

ஆலங்குடி அரசுக் கல்லூரிக்கு புதிய குடிநீா் சுத்திகரிப்பு கருவி

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான குடிநீா் சுத்திகரிப்பு கருவியை சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வியாழக்கிழமை வழங்கினாா்.

ஆலங்குடி அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் சேதுராமன் தலைமையில் நடைபெற்ற விழாவில், அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் ரூ.5 லட்சம் மதிப்பிலான குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT