புதுக்கோட்டை

ஆலங்குடி அரசுக் கல்லூரிக்கு புதிய குடிநீா் சுத்திகரிப்பு கருவி

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான குடிநீா் சுத்திகரிப்பு கருவியை சுற்றுச்சூழல், இளைஞா்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வியாழக்கிழமை வழங்கினாா்.

ஆலங்குடி அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் சேதுராமன் தலைமையில் நடைபெற்ற விழாவில், அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் ரூ.5 லட்சம் மதிப்பிலான குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT