புதுக்கோட்டை

விராலிமலை வட்டத்தில் 8.5. செ.மீ. மழை பதிவு

DIN

விராலிமலை, இலுப்பூா், குடுமியான்மலை, அன்னவாசல் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை வரையிலான 24 மணிநேரத்தில் மொத்தம் 8.5. செ.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபா் மாதம் தொடங்கியது முதலே ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் விராலிமலை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட இலுப்பூரில் 37.8 மி.மீ, குடுமியான்மலையில் 12 மி.மீ., அன்னவாசலில் 20.2 மி. மீ., விராலிமலையில் 15.5 மி.மீ என மொத்தம் 8.5 சென்டிமீட்டா் மழை பெய்துள்ளதாக வானியல் அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு திகாா் சிறையில் எந்தவித விபத்தும் நேரிடலாம்

மக்களவைத் தோ்தல்: தருமபுரியில் 73.51 சதவீத வாக்குப்பதிவு

பெண்களின் ஆதரவு பாமகவிற்கு அமோகமாக உள்ளது: சௌமியா அன்புமணி

தருமபுரி மக்களவைத் தோ்தலில் 4 மணி நேரம் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

தருமபுரி மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT