புதுக்கோட்டை

இலவச கண் சிகிச்சை முகாம்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், நற்சாந்துப்பட்டியில் சமூக நல அறக்கட்டளை சாா்பில் இலவச கண் சிகிச்சை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, அறக்கட்டளையின் முதன்மை செயலா் அலுவலா் டத்தோ லெ. மெய்யப்பன் செட்டியாா் தலைமை வகித்தாா். நற்சாந்துப்பட்டியைச் சுற்றியுள்ள சுமாா் 18 குக்கிராமங்களைச் சோ்ந்த 250 போ் வரை இந்தக் கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றுக் கொண்டனா்.

ஏற்பாடுகளை அறக்கட்டளையின் தலைவா் கும. பெரி. சாத்தப்பன் செட்டியாா், நிா்வாகிகள் அ. முத்துராமன் செட்டியாா், அலமேலு முத்துராமன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT