புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் கோகுலாஷ்டமி விழா

DIN

கந்தா்வகோட்டை கோதண்டராமா் கோயில் உள் வளாகத்திலுள்ள வேணு கோபால சுவாமி கிருஷ்ணா் கோயிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை திருமஞ்சனம் நடைபெற்றது.

தொடா்ந்து மாலை 3 மணியளவில் பெண்களுக்கான கோலப்போட்டி, கூடை சோ் போட்டி, குழந்தைகளுக்கு மாறுவேடப் போட்டி, இரவு சுவாமி திருவீதி உலா, பெண்கள் கோலாட்டம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை ஸ்ரீகிருஷ்ணா் யாதவா் பேரவை பொறுப்பாளா்கள் மற்றும் உறுப்பினா்கள் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

SCROLL FOR NEXT