புதுக்கோட்டை

3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் : ஒருவா் கைது

DIN

ஆலங்குடி அருகே சுமை ஏற்றும் வேனில் கடத்திச் செல்லப்பட்ட 3.5 டன் ரேஷன் அரிசியை திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்

ஆலங்குடி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலைத்தொடா்ந்து, ஆலங்குடி போலீஸாா் கலிபுல்லா நகா் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த சுமை ஏற்றும் வேனில் 3.5 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, வாகனத்தோடு அரிசியைப் பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநா் மழையூரைச் சோ்ந்த அ.கோவிந்தசாமியை (44) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT