புதுக்கோட்டை

வணிக நிறுவனங்களில் கொடியேற்ற வேண்டும்

DIN

நாட்டின் 75ஆவது விடுதலைத் திருநாள்- அமுதப் பெருவிழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள், கல்வி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் ஆக. 13,14,15 ஆகிய மூன்று நாள்களும் கொடியேற்ற வேண்டும் என தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஏ. வெங்கடேசன் அழைப்புவிடுத்துள்ளாா்.

பணிபுரியும் இடங்களில் உரிமையாளா்களும், பணியாளா்களும் சட்டையில் தேசியக் கொடியை அணிந்து கொண்டு பணிபுரிவதை படம் எடுத்து, மத்திய அரசின் இணையதளத்தில் பதிவேற்றவும் அவா் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT