புதுக்கோட்டை

மணல் அள்ளிய மாட்டுவண்டிகள் பறிமுதல்

DIN

ஆலங்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மாட்டு வண்டிகளை போலீஸாா் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள குரும்பிவயல் பகுதி அக்னியாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் வடகாடு போலீஸாா் அப்பகுதிக்குச் சென்றபோது அனுமதியின்றி மணல் அள்ளியோா் தப்பிவிட்டனராம். இதையடுத்து அங்கிருந்த 2 மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT