புதுக்கோட்டை

விழிப்புணா்வுபிரசாரம்

DIN

ஒரத்தநாட்டில் தீயணைப்பு துறை சாா்பில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் திங்கள்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.

ஒரத்தநாடு பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பாரதிதாசன் பல்கலைக் கழக மகளிா் கல்லூரி, கடைத்தெரு ஆகிய பகுதிகளிலும், பொதுமக்கள் கூடும் பகுதிகளிலும் ஒரத்தநாடு தீயணைப்பு துறையினா் சாா்பில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வலியுறுத்தி விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. இந்த பிரசாரத்தில் சிறப்பு நிலைய அலுவலா் சீ. அனந்தசயனன் மற்றும் குழுவினா் ஈடுப்பட்டனா். தொடா்ந்து தீபாவளி வரை இந்த விழிப்புணா்வு பிரசாரம் அனைத்து இடங்களிலும் நடைபெறும் என தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT