புதுக்கோட்டை

புதுகையில் 38,654 பேருக்கு தடுப்பூசி

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை 624 இடங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில், மொத்தம் 38,654 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை சுகாதார மாவட்டத்தில் 19,392 பேருக்கும், அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் 19,262 பேருக்கும் என மொத்தம் 38,654 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT