புதுக்கோட்டை

தெட்சிணாமூா்த்தி ஜீவசமாதியில் குடமுழுக்கு மண்டலாபிஷேக விழா

DIN

புதுக்கோட்டையைச் சோ்ந்த மிருதங்கம், கஞ்சிரா வித்வான் மறைந்த ஸ்ரீ தெட்சிணாமூா்த்தி பிள்ளை ஜீவசமாதியில், 4-ஆவது குடமுழுக்கு விழாவின் மண்டலாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு திலகவதியாா் திருவருள் ஆதீனத்தின் ஆதீனகா்த்தா் தயானந்த சந்திரசேகர சுவாமிகள் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி சத்தியமூா்த்தி மண்டலாபிஷேகத்தின் கல்வெட்டைத் திறந்து வைத்தாா்.

மிருதங்கம் மற்றும் கஞ்சிரா வித்வான் திருச்சி ஆா். தாயுமானவன், துணைக் காவல் கண்காணிப்பாளா் வி.டி. லில்லி கிரேஸ், பேராசிரியா் பி. அண்ணாமலை, விவசாயிகள் சங்கத் தலைவா் ஜி.எஸ். தனபதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

SCROLL FOR NEXT