புதுக்கோட்டை

ஆவுடையாா்கோவிலில் திட்ட இயக்குநா் ஆய்வு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் ஒன்றியத்தில் மத்திய அரசின் திட்டமான மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி. கருப்பசாமி சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொண்டைமானேந்தல், புண்ணியவயல், பாண்டிபத்திரம், திருப்பெருந்துறை ஆகிய ஊராட்சிகளில் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.

உதவித் திட்ட அலுவலா் ரமேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் பெரியசாமி, தொண்டைமானேந்தல் ஊராட்சி மன்றத் தலைவி சுனைதாபீவி, புண்ணியவயல் ஊராட்சி மன்றத் தலைவா் சுரேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT