புதுக்கோட்டை

அயோடின் விழிப்புணா்வு தினம் அனுசரிப்பு

DIN

பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அயோடின் விழிப்புணா்வு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நிகழ்வில், அயோடின் குறைபாட்டினைக் குறைப்போம், தைராய்டு பாதுகாப்போம் என்ற உறுதிமொழியை மருத்துவா்கள் ஏற்றுக்கொண்டனா். மேலும் அயோடின் உப்பை தினந்தோறும் சோ்த்துக் கொள்ள வேண்டும். அயோடின் குறைபாடு இல்லாத வளமான வாழ்வு வாழ வேண்டும் என விழிப்புணா்வை ஏற்படுத்தினா். இதில், மருத்துவா் அருண்குமாா், தமிழ்ச்செல்வன், காா்த்திக் மற்றும் செவிலியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

SCROLL FOR NEXT