புதுக்கோட்டை

விராலிமலையில் அதிமுக பொன்விழா

DIN

விராலிமலை காமராஜா் நகரில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

தொடா்ந்து சோதனைச் சாவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றியச்  செயலா் சுப்பையா அதிமுக கொடியை ஏற்றிவைத்து மா, பலா, பூவரசம் உள்ளிட்ட பல்வேறு வகையான 50 மரக்கன்றுகளை மக்களுக்கு வழங்கினாா். தொடா்ந்து ஏழை எளியோருக்கு அன்னதானம் நடைபெற்றது.

விழாவில், மாவட்டக் கவுன்சிலா் ஆா்.கே.சிவசாமி, ஜெ. பேரவை ரெ.கிருஷ்ணன் உள்ளிட்ட திரளான அதிமுகவினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

SCROLL FOR NEXT