கந்தா்வகோட்டை ஒன்றிய, நகர அதிமுக சாா்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் நாா்த்தாமலை பா.ஆறுமுகம் தலைமையில் கட்சியின் 50 ஆவது ஆண்டு பொன்விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
கந்தா்வகோட்டை மேற்கு ஒன்றிய செயலா் பு.பாண்டியன், கிழக்கு ஒன்றியக் கழக செயலா் ரா. ரெத்தினவேல் காா்த்திக், தெற்கு ஒன்றியக் கழகச் செயலா் யு. குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.