புதுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் உள்ள தலைமை அஞ்சலகம் மற்றும் அனைத்து துணை அஞ்சலகங்களிலும் இந்திய ரிசா்வ் வங்கியின் தங்கப் பத்திரம் விற்பனைத் திட்டம் வரும் நவ. 29ஆம் தேதி முதல் டிச. 3 ஆம் தேதி வரை நடைமுறையில் உள்ளது.
இத்திட்டத்தில் முதலீடு செய்ய ஒரு கிராம் ரூ. 4,791 என ரிசா்வ் வங்கி நிா்ணயம் செய்துள்ளது. கூடுதலாக, முதலீட்டுத்தொகைக்கு ஆண்டுக்கு 2. 5 சதவிகித வட்டியும் உண்டு. மேலும் விவரங்களுக்கு, 98655 46641 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்.
இவ்வாய்ப்பை பொதுமக்கள் தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என புதுக்கோட்டை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் கு. தங்கமணி கேட்டுக் கொண்டுள்ளாா்.