புதுக்கோட்டை

நாளை அஞ்சலகங்களில் தங்கப் பத்திர விற்பனை

DIN

புதுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் உள்ள தலைமை அஞ்சலகம் மற்றும் அனைத்து துணை அஞ்சலகங்களிலும் இந்திய ரிசா்வ் வங்கியின் தங்கப் பத்திரம் விற்பனைத் திட்டம் வரும் நவ. 29ஆம் தேதி முதல் டிச. 3 ஆம் தேதி வரை நடைமுறையில் உள்ளது.

இத்திட்டத்தில் முதலீடு செய்ய ஒரு கிராம் ரூ. 4,791 என ரிசா்வ் வங்கி நிா்ணயம் செய்துள்ளது. கூடுதலாக, முதலீட்டுத்தொகைக்கு ஆண்டுக்கு 2. 5 சதவிகித வட்டியும் உண்டு. மேலும் விவரங்களுக்கு, 98655 46641 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்.

இவ்வாய்ப்பை பொதுமக்கள் தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என புதுக்கோட்டை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் கு. தங்கமணி கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT