புதுக்கோட்டை

பதற்றமான வாக்குச்சாவடிகள் ஆய்வு

DIN

பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை மாவட்ட வருவாய் அலுவலா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பொன்னமராவதி ஒன்றியத்திற்குள்பட்ட செவலூா் கிராமத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி எண் 55, திருக்களம்பூா் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி எண் 104 ஆகிய இரண்டு பதற்றமான வாக்குச்சாவடிகளை மாவட்ட வருவாய் அலுவலா் சரவணன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, பொன்னமராவதி வட்டாட்சியா் ப.ஜெயபாரதி, வட்டார வளா்ச்சி அலுவலா் பி.வெங்கடேசன், காவல் துணை கண்காணிப்பாளா் வே. செங்கமலக்கண்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

நக்சல்கள் அச்சுறுத்தல் நிறைந்த வாக்குச் சாவடிகளுக்கு ஹெலிகாப்டர்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

SCROLL FOR NEXT