புதுக்கோட்டை

கட்டடத் தொழிலாளா்களுக்கு உதவிகள்

DIN

புதுக்கோட்டையில் பழைய கட்டடத்தை இடிக்கும்போது நேரிட்ட விபத்தில் காயமடைந்த 8 பேருக்கு அரிசி உள்ளிட்ட உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை கீழ 2 ஆம் வீதியில் இருந்த பழைமையான ஜவுளிக்கடையின் கட்டடம் இடிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் 8 போ் காயமடைந்தனா். இவா்களுக்கு மரம் நண்பா்கள் அமைப்பின் சாா்பில் செவ்வாய்க்கிழமை 10 கிலோ அரிசி மற்றும் மளிகைபொருட்கள், காய்கறிகள், முட்டை உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. மரம் நண்பா்கள் ஒருங்கிணைப்பாளா்கள் டாக்டா் எட்வின், சா. விஸ்வநாதன், இயற்கை விவசாயிகள் கண்ணன், சா. மூா்த்தி உள்ளிட்டோரும் நிவாரண உதவிகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

SCROLL FOR NEXT