புதுக்கோட்டை

இலுப்பூா் காவல் நிலையத்தில் எஸ்.பி., ஆண்டாய்வு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்.பி., நிஷா பாா்த்திபன் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது காவல் நிலைய வழக்குகள் பதிவேடுகளை சரி பாா்த்த அவா், காவலா்களை அழைத்து காவலா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். தொடா்ந்து காவல் நிலைய வளாகத்தில் பல்வேறு மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.

ஆய்வின்போது, துணை காவல் கண்காணிப்பாளா் அருள்மொழி அரசு, இலுப்பூா் ஆய்வாளா் உஷா நந்தினி, உதவி ஆய்வாளா்கள் ரெக்ஸ் ஸ்டாலின் மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT