புதுக்கோட்டை

நத்தம்பண்ணையில் புதிய அஞ்சலகம் திறப்பு

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகேயுள்ள நத்தம்பண்ணையில் புதிய அஞ்சலகக் கிளையை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் கு. தங்கமணி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், உதவிக் கோட்ட கண்காணிப்பாளா் கந்தசாமி, தெற்குக் கோட்ட ஆய்வாளா் காா்த்திக், திருக்கோகா்ணம் துணை அஞ்சல் அலுவலா் பெ. லதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நத்தம்பண்ணை பகுதி மக்கள் இந்த கிளை அஞ்சலகத்தில் அளிக்கப்படும் அஞ்சல் துறையின் அனைத்து சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தங்கமணி கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT