புதுக்கோட்டை

காந்திநகரில் கரோனா தடுப்பூசி முகாம்

DIN

புதுக்கோட்டை காந்திநகா் நகராட்சித் தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அங்கிருந்த பணியாளா்களிடம் 100% தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடைந்திடும் வகையில் களப்பணியாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினாா்.

முன்னதாக காமராஜா்புரம் நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளியுடன் மாணவா்கள் அமரவைக்கப்பட்டுள்ளனரா, முகக்கவசம் அணிந்துள்ளனரா என்பதனைப் பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

SCROLL FOR NEXT