புதுக்கோட்டை

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

புதுக்கோட்டை மாவட்டம், சடையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியின் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அ. முத்து பேரணியைத் தொடங்கி வைத்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் சி. தங்கமணி முன்னிலை வகித்தாா். பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி, கடைவீதி வழியாக வந்து பால ஊரணியில் நிறைவடைந்தது. பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியா் பி. தியாகு, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியா் பழனிசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

SCROLL FOR NEXT