புதுக்கோட்டை

உள்ளாட்சித் தோ்தல்: காங்கிரஸாா் விருப்ப மனு

DIN

புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் புதன்கிழமை பெறப்பட்டன.

வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி. முருகேசன் விருப்ப மனுக்களைப்பெற்றுக் கொண்டாா். இந்நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவா் இப்ராஹிம் பாபு, முன்னாள் மாநிலப் பொதுச்செயலா் வழக்குரைஞா் சந்திரசேகரன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் வேங்கை அருணாசலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புதுக்கோட்டை நகராட்சி மற்றும் அன்னவாசல், இலுப்பூா், கறம்பக்குடி, கீரனூா் ஆகிய பேரூராட்சிகளிலும் போட்டியிட காங்கிரஸாா் ஆா்வமுடன் விருப்பம் தெரிவித்து மனுக்களை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT