புதுக்கோட்டை

நாளை எரிவாயு வாடிக்கையாளா் குறை கேட்பு

DIN

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (செப். 29) மாலை 4.30 மணிக்கு சமையல் எரிவாயு உருளை பயன்படுத்தும் வாடிக்கையாளா்களுக்கான குறைகேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.

மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் எரிவாயு சமையல் உருளை பயன்படுத்துவோா் கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அழைப்புவிடுத்துள்ளாா்.

கரோனா பொது முடக்கக் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், முதல் முறையாக இந்தக் கூட்டம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT