புதுக்கோட்டை

பேரிடா் மீட்பு ஒத்திகை

DIN

வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளதையொட்டி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பேரிடா் மேலாண்மை ஒத்திகைப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பயிற்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட தீயணைப்பு அலுவலா் பானுபிரியா முன்னிலை வகித்தாா். சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் கிருஷ்ணன், பேரிடா் மேலாண்மை தனி வட்டாட்சியா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வெள்ளக் காலங்களில் சிக்கியோரை மீட்கும் நடவடிக்கைகள் குறித்தும், மயக்கமடைந்தோரை மீட்கும் முதலுதவி போன்றவை குறித்தும் இந்த ஒத்திகைப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் தாக்குதல்: உலக நாடுகளின் அறிவுறுத்தலை மீறி இஸ்ரேல் பதிலடி கொடுக்குமா?

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

அடுத்த 3 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்யும்!

அழகு.. மிளிர்.. கம்பீரம்!

இனி வரும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதி: ஆர்சிபி பயிற்சியாளர்

SCROLL FOR NEXT