புதுக்கோட்டை

கண்டியாநத்தத்தில் மருத்துவ முகாம்

DIN

பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சியில் கரோனோ முன் தடுப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு ஊராட்சித் தலைவா் செல்வி முருகேசன் தலைமைவகித்தாா். மருத்துவா் அருண்குமாா் தலைமையிலான மருத்துவக்குழுவினா் பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை அளவீடு, ஆக்ஸிஜன் அளவு உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் செய்து மருந்து மற்றும் ஆலோசனை வழங்கினா். முகாமில் பங்கேற்றவா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. ஊராட்சி உறுப்பினா்கள் சதீஸ்குமாா், அழகப்பன், தியாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT