புதுக்கோட்டை

முள்ளூரில் நவ. 20இல் மக்கள் தொடா்பு முகாம்

17th Nov 2019 10:39 PM

ADVERTISEMENT

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூா் கிராமத்தில் வரும் நவ. 20 புதன்கிழமை காலை 10 மணிக்கு மக்கள் தொடா்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.

அனைத்துத் துறை அரசு அலுவலா்களும் பங்கேற்கும் இந்த முகாமில், பொதுமக்கள் பங்கேற்று தங்களின் குறைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT