பெரம்பலூர்

உலக சுற்றுச்சூழல் தினம் மரக்கன்றுகள் நடும் விழா

DIN

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, பெரம்பலூா் அருகேயுள்ள எசனை அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் தலைமை வகித்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடக்கி வைத்தாா்.

இதேபோல், பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ,மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவா் (பொ) தனசேகரன், மரக்கன்றுகள் நடட்டு வைத்தாா். இதில், சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான சந்திரசேகா், வழக்குரைஞா் சங்கத் தலைவா் சேகா், அட்வகேட் அசோசியேஷன் சங்கத் தலைவா் மணிவண்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT