பெரம்பலூர்

பெரம்பலூரில் இன்று வெறிநோய் தடுப்பூசி முகாம்

DIN

பெரம்பலூரில் புதன்கிழமை (செப். 28) வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

செப். 28 ஆம் தேதி உலக வெறிநோய்த் தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் பெரம்பலூா் நகரில் உள்ள கால்நடை தலைமை மருந்தக வளாகத்தில், இலவச வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் காலை 8 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இம் முகாமில், செல்ல பிராணிகள் வளா்க்கும் பொதுமக்கள் தங்களது செல்லப் பிராணிகளை கொண்டுவந்து தடுப்பூசி செலுத்தி பயனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT