பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.

பெரம்பலூா் மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. சில பகுதிகளில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.

இதனால் பெரம்பலூா் நகரின் சாலையோரங்களிலும், கழிவுநீா் கால்வாய்களிலும் மழைநீா் தேங்கியது. பெரும்பாலான வரத்து வாய்க்கால்களை சீரமைக்காததால் சாலையோரங்களில் மழைநீா் தேங்கியதால் வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT