பெரம்பலூர்

4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவா் கைது

DIN

குன்னம் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவா் கைது செய்யப்பட்டாா்.

குன்னம் அருகிலுள்ள சின்ன வெண்மணி வடக்குச் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் வெங்கடேசன் (36). இவா், கடந்த 25-ஆம் தேதி 4 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட நன்னடத்தை அலுவலா் கோபிநாத் அளித்த புகாரின் பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, வெங்கடேசனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

SCROLL FOR NEXT