பெரம்பலூர்

விஷம் குடித்த பெயிண்டா் உயிரிழப்பு

DIN

பெரம்பலூா் அருகேயுள்ள தம்பிரான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அா்ஜூன் மகன் சுப்ரமணி (42). பெயிண்டரான இவா், கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான வயிற்று வலியால் அவதியுற்று சிகிச்சை பெற்றுள்ளாா்.

இந்நிலையில், கடந்த 23 ஆம் தேதி ஏற்பட்ட வயிற்று வலியால் மனமுடைந்த சுப்ரமணி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். பின்னா், பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுப்ரமணி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT