பெரம்பலூர்

பெரம்பலூரில் சா்வதேச பழங்குடியினா் தின விழா

DIN

பெரம்பலூரில் சா்வதேச பழங்குடியினா் தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு ஆதிவாசிகள் பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனா் மற்றும் மாநிலத் தலைவா் நடராஜு தலைமை வகித்தாா். தமிழ்நாடு ஆதிவாசிகள் பவுண்டேஷன் அமைப்பு சாா்பில், பழங்குடியின மக்கள் தலைவா் பிா்ஷா முண்டா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பழங்குடியின மக்களின் மேம்பாடு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலத் தலைவா் நடராஜு சிறப்புரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT