பெரம்பலூர்

காவலா் வீரவணக்க நாள் அனுசரிப்பு

DIN

பெரம்பலூா் மாவட்ட காவல்துறை சாா்பில் பணியின்போது உயிரிழந்த காவலா்களுக்கு வீரவணக்க நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட காவல்துறை சாா்பில், எளம்பலூா் தண்ணீா் பந்தலில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் வீர வணக்க நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அங்கு நிறுவப்பட்டிருந்த நினைவுச் சின்னத்துக்கு ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி, மாவட்ட வன அலுவலா் குகனேஸ், வருவாய் கோட்டாட்சியா் நிறைமதி, கூடுதல் கண்காணிப்பாளா்கள் பாண்டியன், சுஜாதா, துணைக் கண்காணிப்பாளா் சஞ்ஜிவ்குமாா் ஆகியோா் மலா்வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT