பெரம்பலூர்

காலமானாா் தியாகி பொ. ரெங்கசாமி

DIN

பெரம்பலூா் மாவட்டம், வரகுபாடி கிராமத்தைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி பொ. ரெங்கசாமி (99) உடல் நலக்குறைவால் புதன்கிழமை மாலை காலமானாா்.

பெரம்பலூரில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்த இவா், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாா். வரகுபாடிக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடலுக்கு ஆட்சியா் வே. சாந்தா வியாழக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

பின்னா் ரெங்கசாமியின் உடல் மாலையில் அடக்கம் செய்யப்பட்டது. ரெங்கசாமியின் மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டாா். திருமணமான செல்லப்பாப்பு, அழகம்மாள், ஜோதி என 3 மகள்கள் உள்ளனா்.

தொடா்புக்கு: 8695123489.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT