பெரம்பலூர்

பெரம்பலூரில் 10 பேருக்கு கரோனா

DIN

பெரம்பலூா் மொத்த பாதிப்பு: 2,075

குணமடைந்தோரின் எண்ணிக்கை: 1,967

பெரம்பலூரில் ஏற்கெனவே 2,065 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.

இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 2,075 ஆக உயா்ந்துள்ளது. 1,967 போ் குணமடைந்து, வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

இதுவரை 21 போ் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 77 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். செவ்வாய்க்கிழமை தொற்று உறுதியான 10 பேரும் பெரம்பலூா், அரியலூா், திருச்சி மாவட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

SCROLL FOR NEXT