கரூர்

லாரி மோதியதில் தாத்தா, பேரன் உயிரிழப்பு

DIN

அரவக்குறிச்சி அருகே திங்கள்கிழமை லாரி மோதியதில் தாத்தாவும் பேரனும் உயிரிழந்தனா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பெத்தான்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (80). இவருடைய பேரன் காா்த்திக் (14). இவா்கள் இருவரும் திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் பெத்தான் கோட்டை பிரிவு அருகே சென்று கொண்டிருந்தனா். அப்போது பின்னால் தூத்துக்குடியிலிருந்து வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், வெங்கடாசலம் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த காா்த்திக்கை அருகில் இருந்தவா் மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கி சிகிச்சை பலனின்றி காா்த்திக் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT