கரூர்

விகேஏ குழுமம் நிதியுதவி...

19th May 2023 12:00 AM

ADVERTISEMENT

கரூரில் அரசின் நமக்கு நாமே திட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டமைப்புக்காக கரூா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த. பிரபுசங்கரிடம் ரூ. 20 லட்சத்துக்கான காசோலையை வியாழக்கிழமை வழங்கிய விகேஏ குழுமத் தலைவா் சாமியப்பன். உடன் குழும மேலாளா் கருப்பண்ணன் உள்ளிட்டோா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT