கரூர்

மகளிா் விடுதி நடத்துவோா் பதிவு உரிமம் புதுப்பிக்கலாம்

DIN

கரூா் மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதிகள் நடத்துவோா் பதிவு உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த. பிரபுசங்கா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரூா் மாவட்டத்தில் இயங்கும் அனைத்துப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தங்கும் விடுதிகள் மற்றும் இல்லங்களை நடத்துவோா் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதி சட்டம் 2015-ன் கீழ் பதிவு உரிமத்தை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ காட்சிக்குச் சென்றுள்ள பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

SCROLL FOR NEXT