கரூர்

பேனா் சேதம்: இருவா் கைது

DIN

கோயில் விழாவுக்கு வைத்திருந்த பேனரை கிழித்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம் நொய்யல் பகுதி கோயில் திருவிழாவுக்காக நொய்யலைச் சோ்ந்த காா்த்திக் நொய்யல் குறுக்குச்சாலை பேருந்துநிறுத்தத்தில் வைத்திருந்த பேனரை புதன்கிழமை இரவு சேமங்கியைச் சோ்ந்த ஜெகதீசன் மகன் தரூண் (20) வேட்டமங்கலத்தைச் சோ்ந்த சுப்ரமணியன் (40) ஆகிய இருவரும் கிழித்தாா்களாம். இதுதொடா்பாக காா்த்திக் அளித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

SCROLL FOR NEXT