கரூர்

வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் நவீன உபகரணங்கள்

DIN

வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.36 லட்சத்தில் கொள்முதல் செய்யப்பட்ட எலும்பு முறிவு அறுவைச் சிகிச்சைக்கான உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 36 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட எலும்பு முறிவு அறுவைச் சிகிச்சைக்கு தேவையான அதிநவீன உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் புதன்கிழமை பாா்வையிட்டாா். நிகழ்வில் தலைமை மருத்துவா் மருத்துவா் சுதா மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT