கரூர்

நொய்யல், மலைக்கோவிலூா்பகுதியில் இன்று மின் தடை

DIN

நொய்யல், மலைக்கோவிலூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் இருக்காது என கரூா் மின்வாரிய செயற்பொறியாளா் கனிகை மாா்த்தாள் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக கரூா் மின் பகிா்மான வட்டம் கரூா் கோட்டத்திற்குள்பட்ட

நொய்யல் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் அத்திப்பாளையம், குப்பம், நொய்யல், மரவாபாளையம், பூங்கோடை, உப்புபாளையம், அத்திப்பாளையம் புதூா், நத்தமேடு, காளிபாளையம், குளத்துப்பாளையம், இந்திராநகா் காலனியிலும்,

மலைக்கோவிலூா் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் மலைக்கோவிலூா், செல்லிபாளையம், கனகாபுரி, கேத்தம்பட்டி, கோவிலூா், செண்பகனம், பெரியகரியாம்பட்டி, சின்னகரியாம்பட்டி, நல்லகுமாரன்பட்டி, நாகம்பள்ளி, வெங்கடாபுரம், நந்தனூா், வடுகப்பட்டி, தடாகோவில், கொத்தப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்டிகள் 370: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடத் தயார்: ரோஹித் சர்மா

இன்ஸ்டாவிலிருந்து வெளியேறிய யுவன்: 'கோட்' பாடல் காரணமா?

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT