கரூர்

மின்னல் தாக்கி கூலித்தொழிலாளி பலி

DIN

கரூா் அருகே மின்னல் தாக்கியதில் கூலித்தொழிலாளி உயிரிழந்தாா்.

கரூா் அடுத்த பள்ளபாளையத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் விமல் (33). கூலித் தொழிலாளி. இவா் புதன்கிழமை இரவு அதே பகுதியில் உள்ள வாய்க்கால்துறை என்ற இடத்தில் முத்துக்குமாா் என்பவரது விவசாய நிலத்தில் புல் அறுத்துக்கொண்டிருந்தாா். அப்போது, திடீரென மின்னல் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சின்னதாராபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT