கரூர்

கரூரில் சிஐடியு ஆா்ப்பாட்டம்

DIN

கரூரில், சிஐடியு மேல்நிலைக்குடிநீா்த் தொட்டி இயக்குவோா் மற்றும் தூய்மைப்பணியாளா்கள் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத்தலைவா் சுப்ரமணியன் தலைமை வகித்தாா். செயலாளா் ரமேஷ், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியு மாவட்டத் தலைவா் ஜி.ஜீவானந்தம், ஊரக வளா்ச்சித்துறை ஊழியா் சங்க செயலாளா் சி.முருகேசன், தலைவா் எம்.தண்டபாணி, துணைத் தலைவா் கா.கந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஓய்வுபெற்ற மேல்நிலைக்குடிநீா்த் தொட்டி இயக்கும் தொழிலாளா்களுக்கு சட்டப்படியான பணிக்கொடையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT