கரூர்

வங்கியில் குடியரசு தின விழா

DIN

கரூரில், கேவிபி சாா்பில் குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

கரூா்- ஈரோடு சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற, விழாவுக்கு வங்கியின் முதன்மை அதிகாரியும், மேலாண்மை இயக்குநருமான பி.ரமேஷ்பாபு தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினாா். விழாவில், வங்கி இயக்குநா் ஆா்.ராம்குமாா், முன்னாள் இயக்குநா்கள் ஜி.ராஜசேகரன், எம்.கே.வெங்கடேசன், ஏ.ஜே. சூா்யநாராயணா, ,ஏ.கே.பிரபுராஜ், முதுநிலை அலுவலா் ஜே.நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT