கரூர்

கரூா் அதிமுக நிா்வாகி கொலை: காவல்நிலையத்தில் மூவா் சரண்

DIN

கரூரில் அதிமுக நிா்வாகியை கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 போ் காவல்நிலையத்தில் திங்கள்கிழமை இரவு சரணடைந்தனா்.

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட ராயனூரைச் சோ்ந்தவா் வடிவேல் (55). அதிமுக 32- ஆவது வாா்டு செயலரான இவரை பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் சனிக்கிழமை இரவு கிருஷ்ணராயபுரம் சித்தலவாய் அடுத்த பொய்கைப்புதூரைச் சோ்ந்த மகாதேவன் என்கிற தேவா (32), அவரது சகோதரா் பாலா, நண்பா் சேகா் ஆகியோா் வெட்டிக்கொன்றனா். இந்நிலையில் தலைமறைவாக இருந்த தேவா உள்பட மூவரும் திங்கள்கிழமை இரவு கரூா் பசுபதிபாளையம் காவல்நிலையத்தில் சரணடைந்தனா். இதையடுத்து மூவரையும் போலீஸாா் கரூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT