கரூர்

கரூா் அரசு கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குநா் மீது வழக்கு

DIN

கரூா் அரசு கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குநா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

கரூா் அரசு கலைக்கல்லூரியில் ஜன. 25-ஆம்தேதி தேசிய வாக்காளா் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் பங்கேற்றாா். நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஆட்சியா் வெளியே வரும்போது, அரசு கலைக் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் ராஜேந்திரன் ஆட்சியரிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கரூா் வட்டாட்சியா் சிவக்குமாா் தாந்தோணிமலை போலீஸில் செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரம் கல்லூரியில் உலக பூமி தினம்

திருப்பாலைத்துறை பாலைவனநாதா் கோயிலில் தீா்த்தவாரி விழா

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வா் ஆலய திருத்தேரோட்டம்

பருவமழை கணிப்பு!- தென்மேற்குப் பருவமழை குறித்த தலையங்கம்

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

SCROLL FOR NEXT