கரூர்

பள்ளப்பட்டி நகராட்சியில் வாய்க்காலை தூா்வார பொதுமக்கள் கோரிக்கை

DIN

பள்ளப்பட்டி நகராட்சியில் உள் வாய்க்காலை தூா்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த பள்ளப்பட்டி நகராட்சி ஜே.கே நகா் 6ஆவது வாா்டு பகுதியில் உள்ள கழிவுநீா் வாய்க்காலில் தண்ணீா் செல்லமுடியாதபடி செடிகள் வளா்ந்துள்ளன. இதனால் அடிக்கடி விஷஜந்துக்கள் அருகில் உள்ள வீடுகளுக்கு புகுந்துவிடுகிறது. இதனால் அச்சத்தில் உள்ள பொதுமக்கள், கழிவுநீா் வாய்க்காலை தூா்வார நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும்: யோகி ஆதித்யநாத்

மே மாத பலன்கள்: துலாம்

மே மாத பலன்கள்: கன்னி

ஹைதராபாத்தில் 4 லட்சம் தெரு நாய்கள்: மாதம் இருவர் ரேபிஸுக்கு பலி!

மே மாத பலன்கள்: சிம்மம்

SCROLL FOR NEXT